யாழ்ப்பாண மாவட்டத்தின் அச்சுவேலி கைத்தொழில்பேட்டையில் இயங்கிவரும் சாரா நிறுவனத்தின் புதிய கட்டடத்துக்கான அடிக்கல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் புதன் கிழமை (23.04.2025) நடுகை செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் கோப்பாய் பிரதேச செயலர் சி.சிவஸ்ரீ அவர்களும் பங்கேற்றிருந்தார்.







