யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துகொண்டார்.
இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (03.12.2024) இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கலந்துகொண்டார்.