எதிர்வரும் திங்கட் கிழமை மட்டும் (09.12.2024) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் பொதுமக்கள் சந்திப்புக்கள் எவையும் இடம்பெறமாட்டாது.
வழமைபோன்று 16.12.2024 ஆம் திகதி முதல், திங்கட்கிழமைகளில் காலை 8 மணிக்கு மீண்டும் பொதுமக்கள் சந்திப்புக்கள் ஆரம்பமாகும்.


